புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2022-11-23 08:36 GMT

கூடலூர் ஹெல்த்கேம்ப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது. இங்கு புதர்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் நெடுஞ்சாலையோரம் புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வாகன விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே விைரவில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்