சாராய விற்பனை தடுக்கப்படுமா?

Update: 2022-11-20 17:54 GMT
திண்டிவனம் தாலுகா மரூர் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து சிலா் சாராய விற்பனை செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் மதுவாங்கி குடித்து வருகின்றனா். இதை தவிர்க்க போலீசார் அடிக்கடி அப்பகுதியில் ரோந்து சென்று சாராய வியாபாரிகளை கைது செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்