அசுத்தமாகும் கிணற்று நீர்

Update: 2022-11-16 13:39 GMT

பந்தலூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறு உள்ளது. மேலும் மின் மோட்டார் அறையும் இருக்கிறது. இந்த கிணற்று நீரை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒருசிலர் அதனருகில் சிறுநீர் கழிக்கின்றனர். மேலும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் கிணற்று நீர் அசுத்தப்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அந்த கிணறு மற்றும் மின்மோட்டார் அறையை சுற்றி சுவர் கட்ட வேண்டும். 

மேலும் செய்திகள்