மது பிரியர்கள் அட்டகாசம்

Update: 2022-11-16 11:17 GMT
மரக்காணம் அருகே கூனிமேடு பயணிகள் நிழற்குடையில் மது பிரியர்கள் அமர்ந்து மது குடித்து வருகின்றனர். பின்னர் அந்த மது பாட்டில்களை அங்கேயே உடைத்து வீசி விட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் அந்த நிழற்குடைய பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மது பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்