தெருநாய்களால் தொல்லை

Update: 2022-07-16 18:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் சிறுவர், சிறுமிகளை கடிக்க வருவதினால் பெற்றோர் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்