கிடப்பில் போடப்பட்ட இருப்புப்பாதை பணி

Update: 2022-11-13 16:34 GMT
திண்டிவனம் நகரில் இருந்து ஆந்திரபிரதேசத்தில் உள்ள நகரி மற்றும் திண்டிவனம்-திருவண்ணாமலை வரையிலான ரெயில்வே இருப்புப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணிகளை தொடங்கவும், திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு இருப்புப்பாதை அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்