மதுரை மாவட்டம் மகாத்மாகாந்தி நகரில் சிறிய மழைக்கு கூட சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கிநிற்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.