அந்தியூர் பஸ் நிலையத்தில் கழிப்பிடம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பயன்படுத்த முடியாததால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். உடனே கழிப்பிடத்தை சரிசெய்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு் வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.