சாலை தடுப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

Update: 2022-11-06 10:15 GMT

வெள்ளகோவில் நகர் பகுதியில் சாலை தடுப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை தடுப்பில் விளம்பர போஸ்டர் களை ஒட்டியுள்ளனர். இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்