பள்ளிக்கு நுழைவு வாயில் தேவை

Update: 2022-10-30 12:44 GMT

மதுரை மாவட்டம் மாவிலிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் முறையான நுழைவுவாயில் கிடையாது.அதனால் விடுமுறை நாட்களில் பள்ளியில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், வளாகத்தில் உள்ள மரங்களுக்கு பாதுகாப்பு இல்லை.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பள்ளிக்கு நுழைவுவாயில் அமைத்துதர வேண்டும்.

மேலும் செய்திகள்