நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-10-26 16:08 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வாகனங்களின் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவுநேரங்களில் வாகனஓட்டிகள் அவ்வப்போது இந்த தடுப்பில் மோதி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்