மூடப்பட்ட ஏ.டி.எம். மையத்தால் மக்கள் அவதி

Update: 2022-10-26 15:23 GMT

உடன்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, வங்கி ஏ.டி.எம். மையம் மீண்டும் செயல்படுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்