உடன்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, வங்கி ஏ.டி.எம். மையம் மீண்டும் செயல்படுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.