திருச்செந்தூர் கோவிலைச் சுற்றிலும் ஏராளமான கால்நடைகள் பக்தர்களுக்கு இடையூறாக சுற்றி திரிகின்றன. எனவே, அவற்றை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
திருச்செந்தூர் கோவிலைச் சுற்றிலும் ஏராளமான கால்நடைகள் பக்தர்களுக்கு இடையூறாக சுற்றி திரிகின்றன. எனவே, அவற்றை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.