தெருநாய்கள் தொல்லை

Update: 2022-10-19 16:59 GMT

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் இரவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்க முயல்கின்றது. அப்போது அவர்கள் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்