பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் உள்ள சில பொது சுகாதார வளாகங்கள் பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன. இதனால் வீட்டில் கழிவறை வசதி இல்லாத ஆண்கள், பெண்கள், குழந்தைகள் திறந்த வெளியில் இயற்கை உபாதை, சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பொது சுகாதார வளாகங்களை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.