சாலையில் வீசப்படும் மது பாட்டில்கள்

Update: 2022-10-12 17:25 GMT

காரைக்கால் மேற்கு புறவழிச் சாலையில் போதுமான மின் விளக்கு மற்றும் போலீசார் ரோந்து பணி இல்லாத காரணத்தால், குடிமகன்கள் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு பாட்டில்களை சாலையில் வீசி உடைத்து விடுகிறார்கள். இதனால், சாலையில் செல்வோரும் வாகனங்களில் செல்வோரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்