மதுகுடிக்கும் இடமாக மாறிய தடுப்புச்சுவர்

Update: 2022-10-09 17:18 GMT

காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சாலையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவரில் இரவு நேரத்தில் குடிமகன்கள் அமர்ந்து மது குடிக்கின்றனர். மேலும் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். எனவே இரவு நேரத்தில் அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் செய்திகள்