தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையம் வாரத்தில் பாதி நாட்கள் பூட்டியே கிடப்பதால் பக்தர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையம் வாரத்தில் பாதி நாட்கள் பூட்டியே கிடப்பதால் பக்தர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.