தடுப்புகள் இடம் மாற்றப்படுமா?

Update: 2022-10-09 13:47 GMT
பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு மணிக்கூண்டு பஸ்நிறுத்தத்தில் மாநகராட்சி சார்பில் பயணிகள் நிழற்கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதன் முன்பாக காவல்துறை சார்பில் தடுப்புகள் (பேரிகார்டுகள்) வைக்கப்பட்டு உள்ளதால் மக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே அதனை சிறிது தூரம் இடம் மாற்றி வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி