விபத்து அபாயம்

Update: 2022-10-09 11:14 GMT

கோத்தகிரி நகர் பகுதியில் பள்ளிகள் விடும் நேரத்தில் தினந்தோறும் இளைஞர்கள் சிலர் தலைகவசம் அணியாமல் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் சாலைகளில் சென்று வருகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே விதிமுறைகளை மீறி அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளை இயக்குபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்