பாலத்தில் மண் அரிப்பு

Update: 2022-10-05 17:28 GMT

காரைக்கால் எல்லையான நண்டலாறு பாலம் அருகில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதை இப்படியே விட்டால் மழைக்காலத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு பாலம் உடையும் அபாயம் உள்ளது. தமிழகத்தை இணைக்கும் முக்கிய பாலம் என்பதால் மண்அரிப்பை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்