நாய்கள் தொல்லை

Update: 2022-10-05 16:29 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி சம்மந்தபுரம் பகுதிக்குட்பட்ட 9, 10 மற்றும் 11- வது வார்டு தெருக்களில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்தப்பகுதியில் நடமாட முடியாமல் மக்கள், குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் செல்லும் வாகனஓட்டிகளை கடிக்க துரத்தி செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்