பந்தலூர் அருகே பாட்டவயல் சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஏராளமாவர்கள் சென்று வருகின்றனர். அந்த அந்த பகுதியில் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் சோதனைச்சாவடி வழியாக செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கழிப்பறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.