அம்பை தாலுகா அடையகருங்குளம் ஊராட்சி கல்சுண்டு காலனி கிராமத்தில் வாறுகால் பாலம் உடைந்து கடந்த 3 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, உடைந்த வாறுகால் பாலத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.