ஊரின் பெயர் பலகை வைக்கப்படுமா?

Update: 2022-09-30 17:37 GMT

புதுச்சேரி-விழுப்புரம் இடைய 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான ஊரின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு ஊரின் அடையாளம் தொியாமல் வேறு பகுதிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே அனைத்து ஊர்களிலும் பெயர் பலகை வைக்க நெடுஞ்சாத்துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்