நெல்லை-திருச்ெசந்தூர் ரெயில் பாதை மின்மயமாக்கல் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக, நாசரேத் ரெயில் நிலையத்தில் மரங்களை வெட்டியதால், தற்போது 2-வது நடைமேடையில் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று அவதிப்படுகின்றனர். ஆகையால், அங்கு மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?