கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-14 19:46 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலவநத்தம் கிராமத்தில் உள்ள கண்மாயில் கருவேல மரங்கள் அதிகஅளவில் ஆக்கிரமித்துள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீர் சேகரித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கண்மாயை தூர்வாரி தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்