பன்றிகள் தொல்லை

Update: 2022-09-29 14:50 GMT
திருச்செந்தூர் யூனியன் வீரபாண்டியபட்டணம் ரூரல் ஊராட்சி பிலோமிநகரில் பன்றிகள் உலாகி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. மேலும், குப்பைகளை அள்ளாமல் தீயிட்டு கொளுத்தி வருவதால், புகைமண்டலம் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால் இதில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்