ஆபத்தான மரம்

Update: 2022-09-29 11:15 GMT

கூடலூர் அக்ரஹாரம் தெருவில் வீட்டின் மீது சாய்ந்து விழும் நிலையில் மரம் ஒன்று உள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று ஆர்.டி.ஓ.விடம் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த மரம் சாய்ந்து விழும் நிலை உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் ஆபத்தான அந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்