திறந்தவெளி மது பார்

Update: 2022-09-27 14:50 GMT
கூடலூர் காளம்புழா மயானம் பகுதியில் மாலை மற்றும் இரவில் திறந்த வெளி பாராக சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.


நசீர், கூடலூர்

மேலும் செய்திகள்