போதை நபர்கள் அட்டகாசம்

Update: 2022-09-25 14:10 GMT
பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் கடந்த சில நாட்களாக போதை நபர்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மது அருந்திவிட்டு சாலையின் நடுவில் நின்றுகொண்டு அந்த வழியே வரும் பொதுமக்கள், பக்தர்களை அச்சுறுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள், பக்தர்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே போலீசார் போதை நபர்களின் அட்டகாசத்தை தடுக்க உரிய ரோந்து சென்று கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்