சட்ட விரோதமாக மது விற்பனை

Update: 2022-09-25 12:48 GMT
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் பகுதியின் எதிரே உள்ள டாஸ்மாக் கடையின் மதுபான கூடத்தில் காலை நேரத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு மது பிரியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாதது போல் நடவடிக்கை எடுக்காமல் சென்று விடுகிறார்கள். எனவே அவர்களின் உயர் அதிகாரிகள் சட்ட விரோதமான மது விற்பனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்