பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2022-09-25 12:07 GMT

மதுரை மாவட்டம் உறங்காம்பட்டி ஊராட்சி புளிமளைப்பட்டி கிராமத்திற்கு ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால் இங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாத காரணத்தால் மக்கள் வெயிலிலும் மழையிலும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்