நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2022-09-24 16:40 GMT
பழனியில், திண்டுக்கல் சாலையில் கோர்ட்டு அருகே டிராவலர்ஸ் பங்களா பஸ்நிறுத்தம் உள்ளது. சண்முகபுரம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் என தினமும் ஏராளமானோர் இங்கிருந்து பஸ் ஏறி திண்டுக்கல், வேடசந்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிக்கு செல்கின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் நிழற்குடை இல்லாததால் அங்கு வரும் பயணிகள் வெயில், மழையால் பாதிக்கப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்