குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார் கண்காணித்து, வாகன ஓட்டிகள் அதிவேகமாக வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.