நாய்கள் தொல்லை

Update: 2022-09-23 13:57 GMT

கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாள்ாகள் பள்ளி மாணவர்கள், பொதுமக்களை துரத்தி சென்று கடக்கிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்