ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

Update: 2022-09-22 14:54 GMT

அரியலூர் மாவட்டம், நெல்லித்தோப்புகிராமத்தில் தொண்டமான் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரியில் இருந்து செல்லும் வடிகால் வாய்க்காலும் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்