நிழற்குடை வேண்டும்

Update: 2022-09-22 14:46 GMT

கோவை காருண்யா நகரில் ஈடன் கார்டன் உள்பட சில பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், மழை, வெயில் காலங்களில் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த பகுதிகளில் பயணிகளின் நலன் கருதி நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்