சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2022-09-22 14:39 GMT

கோவை மாநகராட்சி 17-வது வார்டு சிக்கராயபுரம் பொன்நகர் பகுதியில் சாலையின் இருபுறமும் புதர்செடிகள் அதிகளவில் வளர்ந்து நிற்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த புதர்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்