பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-21 14:19 GMT
ரிஷிவந்தியம் தாலுகா கானங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பலத்த சேதமடைந்து ஆங்காங்கே சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரும் அச்சத்துடனே பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே விபரீதம் ஏதும் நிகழும் முன் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்