சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.