நூலகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-09-19 13:36 GMT

சங்கராபுரம் தாலுகா ராவத்தநல்லூர் அருகே புதுப்பேட்டை கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி நூலகம் உள்ளது. இந்த நூலகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கபடவில்லை. இதனால் வாசகர்கள், மாணவா்கள் மகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே நூலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வாசகர்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்