குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-18 16:57 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் உள்ள  கண்மாய்கள்  தூர்வாரப்படாமல் உள்ளது.  மேலும் கண்மாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குளத்தை தூர்வார  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்