மதுரை மாட்டுதாவணி பஸ் நிலையத்தில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பயணிகளை அச்சுறுத்துவதுடன் கடிக்க செல்கிறது இதனால் பஸ் ஏறுவதற்காக வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.