புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-09-16 12:19 GMT
  • whatsapp icon

திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள மின்கம்பம் அடிப்பகுதியில் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக, திருச்செந்தூரை சேர்ந்த மோகனசுந்தரம் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி கான்கிரீட் போட்டு சீரமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்