சாலையோர முட்செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-16 11:43 GMT

தியாகதுருகத்தில் இருந்து கொட்டையூர் செல்லும் சாலையோரம் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்து நிற்கின்றன. இதனால் கனரகக வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்ல முடியாத நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையின் இருபுறமும் உள்ள முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்