உலர் களமாக மாறிவரும் சாலை

Update: 2022-09-16 11:36 GMT

சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு பிரிவு சாலையிலிருந்து அரசம்பட்டு கிராமத்துக்கு இடைப்பட்ட பகுதிகளில் உலர் களம் இல்லாததால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்யும் பயிர்களை சாலையிலேயே போட்டு உலர வைக்கின்றனர். இதனால் பயிர்கள் சேதம் அடைவதோடு, விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. எனவே விவசாயிகள் நலன் கருதி வேளாண்மைத்துறை அதிகாரிகள் உலர் களம் அமைத்துத் தர வேண்டும்.

மேலும் செய்திகள்