மண் திருட்டு

Update: 2022-09-15 14:16 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்