மது விற்பனை தடுக்கப்படுமா?

Update: 2022-09-14 13:30 GMT

 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம், மேலமாத்தூர், எலந்தங்குழி, மதுராகுடிக்காடு, தொண்டபாடி ,மங்கலம் ஆகிய கிராமங்களில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் வாலிபர்கள் பலர் காலை நேரங்களிலேயே மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்