கண்மாய் மடை சரிசெய்யப்படுமா?

Update: 2022-09-14 12:36 GMT

மதுரை மாவட்டம் நல்லியத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள ஆத்தனூர் கரிசல்குளம் கண்மாயில் உள்ள மடைபகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கண்மாய் பகுதிக்கு தண்ணீர் சரிவர வருவதில்லை. எனவே கண்மாயின் மடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்