மதுரை மாவட்டம் நல்லியத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள ஆத்தனூர் கரிசல்குளம் கண்மாயில் உள்ள மடைபகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கண்மாய் பகுதிக்கு தண்ணீர் சரிவர வருவதில்லை. எனவே கண்மாயின் மடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டம் நல்லியத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள ஆத்தனூர் கரிசல்குளம் கண்மாயில் உள்ள மடைபகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கண்மாய் பகுதிக்கு தண்ணீர் சரிவர வருவதில்லை. எனவே கண்மாயின் மடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.